Monday, June 29, 2009
seekiram||சீக்கிரம்!!
எவ்வளவு நேரம்மடி
இம்சையரசி
என் இதழ் பக்கம் மௌனவிரதம் இருப்பாய்..
சட்டென்று விரதத்தை முடி..
மொத்தத்தில்..
முத்தத்தில்.. எனக்கு
மோட்சம் கொடு.. சீக்கிரம்! !
nanainthaen||நனைந்தேன்?
அழகாக நீ அணைத்ததில்
இதமாக நனைந்தேன்
உன் முத்த மழையில்?!
சரியாக ஞாபகமில்லை
எங்கே இன்னொரு முறை
எனக்காக!
my symphony|| என் சிம்போனி
நான் இறுக்கி பிடித்து அணைத்ததில்
அவளின் சிணுங்கல்கள் சிம்போனியாக
சிதறுக்கிறது..என்னுள்
அவளின் அருமையான இசையை
மீண்டும் மீண்டும்
மீட்டிக் கொண்டு இருக்கிறேன்.. என் சிம்போனியாக!
Subscribe to:
Posts (Atom)