Monday, January 17, 2011

எழுந்தது...எழுதினேன்

எங்கள் உலகில் பெண்களே இல்லாத
இந்த வாழ்கையும்
சுகமான...அமைதியான...இதயமான
ஒரு அழகு தான்..
ஏன்னென்றால் அந்த வெற்றிடத்தை
கனவுகளாக..கவிதையாக...காதலாக
எங்களுக்கு முழுமையாக தருகிறது
கலை!

ஒரு கல்யாணமாகதவனின் டைரி குறிப்பு..

Related Posts with Thumbnails