
பிரார்த்தணைகளும் பிட்சைகளும்
தமிழனுக்கு தேவை இல்லை..
கேட்டு பெறுவது பிட்சை
அடித்து பெறுவதே உரிமை..
என்கிற வரலாற்றின் வெற்றி சூத்திரம் தான்
தமிழ் ஈழத்தை வென்றடுக்கும்..
அடி விழ ஆரம்பித்துவிட்டது..
எங்கள் அன்பும் ஆதரவும்
எப்போதும் உங்களுக்கு தான்..
உங்கள் உறவென நினைக்கும்
.. தமிழகத்தின் தமிழன்!