Sunday, December 14, 2008

Light டா ஐஸ் வச்சு இருக்கேன் உனக்கு....




காதலியை பார்த்தவுடன்
கவிஞர்களுக்கு தான்
கவிதை எழுத வருகிறது...

உன்னை பார்க்கும் பொது
எனக்கு அப்படி ஒன்றுமே
வருவதில்லை மாறாக

நிறைய காசு தான் வருகிறது
ஓ! நீ மகாலக்ஷ்மி என்பதாலோ!

Related Posts with Thumbnails