Sunday, December 14, 2008

கடைசியாக பைத்தியம் பிடித்தது..




தேடல் இல்லா தெருவில்
பயணித்து கொண்டு
இருந்த நான்
தெரியாத்தனமா கோவிலுக்கு வந்தேன்...

அழகு பைத்தியமாய் நின்று
கொண்டு இருந்தாய்
உன் அம்மா துணையுடன்..

உன்னை முதன்முதலில் பார்த்தபோது
பரிதபமாக
என் உள்ள தட்டில்
உன் ஏஞ்சல் இதயத்தை
பிச்சையிட்டு சென்றாய்!

வந்த வரை லாபம்
என்ற எண்ணத்தில் இருந்தேன்..
உன் இதயம் வந்த நேரம்
உன் பைத்தியம்
என்னையும் பிடித்துவிட்டது
நின்ற இடத்திலேயே நின்றேன்
பைத்தியமாக....
உன் கிறுக்கு பிடித்த இதயமாக!

வேண்டுதலோ என்று
அய்யர் தவறாக
நின்னைத்து விட்டார் போலும்
அம்மன் குங்குமம்
நெத்தியிலே பூசி விட்டார்..

hmmm hmmm தெளியவே இல்லை
அவர் கோயில்லை
பூட்டி கொண்டுயிருந்தார்..
நான் வெளியில் வந்தேன்
கடைசியாக
உன் பைத்தியமாக!

Related Posts with Thumbnails