Wednesday, December 31, 2008

யார் முதலில் சொல்வது..?




காதலை யார்
முதலில் சொல்வது
என்ற தயக்கத்தில்..இன்னும் நாமிருவரும்!

அம்மா! என்று
உன் கன்னத்தை கடித்து
உன் கனவை திறந்தான்
நம் சுட்டி மகன்!

அடிக்கடி
என்னை முந்திக்கொள்கிறான் அவன்!
என்ற பொறாமையில்
நான்..நிஜத்தில்!

(இன்றைய கனவில் என் எதிர்கால வாழ்க்கை !)

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails