Wednesday, November 17, 2010
சென்னைய பத்தி..ரசிக்கும் படியான ஒரு குறும்பு படம்
இது தான் சென்னை, எளிமையா... அழகா... சிரிக்க.. ரசிக்க வைச்சிருக்காங்க!
பக்கத்தில் கடன் வாங்கியது, தரடிக்கெட்>ரசனைக்காரன்...Nandri Nandhesh Thalaiva!!
Thursday, November 11, 2010
Anushka as (Telugu Chandramughi2) - Nagavalli
Tuesday, October 19, 2010
பார்த்தேன் ரசித்தேன்
Monday, October 18, 2010
Pakkathil kadan Vaangiyathu

கண்ணதாசனா?..
கண்ணன் தான் உனக்கு தாசன்!
என்று பல தடவை
பெருமிதம் கொண்டு இருப்பாய்!
வரலாறும் தவறில்லை
என்று உன்னை அரவணைத்து இருக்கும்!
நீ என்ன கண்ணதாசனா??
அவன் அல்லவா உனக்கு தாசன்!!
பிருந்தாவனது கண்ணனே
மயங்கி கிடந்தானே காலங்காலமாக,
அவன் கோபியர்களை
நீ உன் வார்த்தையால்
உன் வர்ணனையால்
மயக்கி கடத்தியபோது(களவாடியபோது)..
நாங்கள் எமாத்திரம்?!
உலக காதலர்களின்
பெருந்தலைவர்களில்
நீயும் ஒருவன்
உனக்கு இன்று
பிறந்தநாள்…
வாழ்த்தவில்லை..
மாறாக காதலிக்கிறோம்
உன் வார்த்தைகளை.. காலங்காலமாக!
தொடுவானம்...
செவ்வாய் கிரகத்திற்கு இந்திய விண்கலம்: அப்துல் கலாம்

டேராடூனில் ஒரு பள்ளி விழாவில் கலந்து கொண்டு மாணவர்களிடையே அப்துல் கலாம் பேசியதாவது:
2030-ம் ஆண்டு செவ்வாய் கிரகத்துக்கு விண்கலம் அனுப்ப முடியும் என்று நாங்கள் நம்புகிறோம். முற்றிலும் இந்தியத் தொழில்நுட்பத்துடன் இது சாத்தியமாகக் கூடியதே.
ஊழலை ஒழிக்க அவரவர் வீட்டில் இருந்தே பிரசாரத்தை ஆரம்பிக்க வேண்டும். இது தான் சிறந்த வழி ஆகும்.
கோடிக்கணக்கான மக்கள் வாழும் நாடு இது. உங்கள் தந்தை துரதிர்ஷ்டவசமாக ஊழல் புரிபவராக இருந்து நீங்கள் அவரிடம் ஊழல் செய்வதை விட்டுவிடும்படி கேட்டுக் கொண்டால் அதுதான் வீட்டில் இருந்தே ஊழலை ஒழிப்பதற்கு மிகச் சிறந்த வழியாகும். இது போன்று அனைவரும் செய்ய ஆரம்பித்துவிட்டால் ஊழல் என்பது இல்லாமல் போகும்..." என்றார் கலாம்.
கடந்த 2001-ம் ஆண்டு நிலவுக்கு சந்திராயன்-I அனுப்புவது குறித்து கலாம் இதே போன்றதொரு மாணவர் கூட்டத்தில்தான் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது அவர் மத்திய அரசின் அறிவியல் ஆலோசகராக இருந்தார்.
Saturday, October 16, 2010
எம் மனசுக்குள்ள மைனா..:75th Post!
Monday, July 26, 2010
Tamilkumar-en-nanban

ஆயிரம் பேரு எதிர்த்து வந்தாலும்.... நின்னு நாட்டாமை பண்ணுவான்!..அருவாவ இருந்தா மெதுவா....மெதுவா.... மெலடி பாடுவான் becos பேச்சு பேச்சாதான் இருக்கணும்ன்னு விரும்புவான்! ஹ ஹ ஹ... [:D]!!
நாங்க பண்ற காலேஜ் பிரச்சனைக்கு பஞ்சாயத்து பண்ற பஞ்சாயத்து தலைவரும் இவரு தான்..பஞ்சாயத்து யாருகிட்டேன்னு கேட்கலையே எல்லா Department HODகிட்ட தான்!
மறக்க முடியம்மா Kalaimagal saba, Sivalingam Tea stall, Weekly test, Physics & Computer labs, Shanthi Kamala Vijaya and Rajarajan theatre, Deepavalli-Pongal First day releases, Mcfessas Tea stall, Scan Function and all our college buses and college days.
என்னை பாதி நேரம் Classukku வெளியே நிக்க வச்சு அழகு பார்த்தவன். Tamil-Naan-Meghanathan sir combinationன்ன சொல்லவே வேண்டாம் காமெடி கலவரம் தான். 100% sure! audience sa ஏமாத்தவே மாட்டோம்!
இவன் பேச ஆரம்பிச்சிட்ட கல கல கச்சேரி தான் எங்களுக்கு..collegela மட்டுமில்லை இப்பவும்! அரசியல், சினிமா, நாத்திகம், எது ஆன்மீகம், ஓஷோ என்று ஒவ்வொரு விஷயத்தையும் சுவாரசியமாய் சொல்லி அசத்தும், நான் ரசிக்கும் முதன்மை ரசனைகாரர்களில் ஒருவன், தமிழ் குமார் .. கேட்டுக்கிட்டே இருக்காலாம் இவன் பேச்ச!
உணர்வுபூர்வமாய் ஈழத்துக்காக தன் எழுத்துகள் மூலம் அன்பையும், ஆதரவையும் காட்டுபவன்!
எவ்ளோ பெரிய கஷ்டமானாலும்..மனசு சொல்ல துடிக்கும் நெருங்கிய நண்பன்!
நான் சண்டை போட்டாலும் அடுத்த அஞ்சாவது நிமிஷம் Teakadaiல ஐக்கியமாவோம்!
அதாங்க எங்க நட்பு !
ஒரு குணப்படுத்த முடியாத கெட்ட வியாதி இவனுக்கு இருக்கு...ஆமாம் "விஜய் ரசிகன்" என்பது தான் அது!
நான் இவன் மாதிரி பிறந்து வாழவில்லையேன்னு பொறாமைப்பட வைத்தவன்.. எம் தமிழன்! Really, I envy him!
என்றும் அன்புடன்,
மச்சான்
இளையராஜா வேலுச்சாமி,
Superstar ரஜினி வெறியன்,
தஞ்சை மாவட்டம்
Friday, July 09, 2010
Remembering the legendary, Guu Dutt | Marakka Mudiyumma
Thursday, July 08, 2010
Thilalangadi Trailer
Friday, May 21, 2010
Vedham_Telugu_moviePreview

அகிராவின் குரோசவாவின் பட ஸ்டைலில் ஒரு தெலுங்கு படம் வரவிருக்கிறது.. ஐந்து கதைகள் ஒரு பிரச்சனையை நோக்கி பயணிக்கிறதாம் 'வேதம்' திரைப்படம்... பிரபல இந்தி நடிகர் மனோஜ் பாஜ்பை, கேபிள் ராஜாவாக அல்லு அர்ஜுன்( அதிவேகமாக முன்னேறி வரும் இளம் நாயகன்)... பாலியல் தொழிலாளி சரோஜவாக அனுஷ்க்ஹா ஷெட்டி (விதவிதான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து, பாராட்டை குவித்து வரும் முன்னணி நடிகை), பாப் ஸ்டாராக விவேகாக மனோஜ் குமார் மற்றும் படத்தின் முக்கிய உயிர்நாடியாக வரும் ஒரு வயதானவர், இவர்களை இணைத்து தான் வேதம் படத்தின் கதை..
இவர்கள் அனைவருமே தெலுங்கு திரை உலகின் முக்கிய பரபரப்புகள், கூடவே கீரவாணியின் இசையில் நம்பிக்கை இளம் இயக்குனர்களில் ஒருவரான ராதா கிருஷ்ணா ஜகர்லாமுடி இந்தப்படத்தை இயக்கியுள்ளார். ஆந்திராவில் வேதம் திரைப்படம், இந்த கோடையில் பெரிதாக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. திரை முன்னோட்ட காட்சிகள்..